தீபாவளி பற்றி...?
காளை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும் பசுங்கன்றுதான் பிறக்கும்! எருமைக் கன்றுக்குட்டி பிறக்காது.விஷ்ணுக் கடவுளின் அவதாரத்துக்கும், பூமிக் கடவுளச்சிக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரப் பிள்ளை?
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யாட்சதன் கடலில் ஒளிந்து கொண்டான் எனத் தீபாவளிக் கதை கூறுகிறது!
பூமி தட்டையா? தட்டையாக இருந்தால்தானே சுருட்ட முடியும்? பூமி உருண்டையானது என்கிற அறிவே இல்லாதவனால் எழுதப்பட்டதுதானே தீபாவளிக் கதை!
No comments:
Post a Comment