ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா? பெரிய பலூனில் காற்று இறங்குது? சென்னையில் நேற்று (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) அவர்கள் பேசியுள்ளார். 2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார். அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்! 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா? (ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு) பார்ப்பன ஏடுகளின் பொய்ப் பிரச்சாரத்திரையை அருண்ஷோரி அய்யர்களே கிழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா? இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே! இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா? இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 22,000 கோடிதான்! (ஆதாரம் 16.12.2010 இந்து நாளேடு) இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று? இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே! இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்! எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!! (இதைத் துண்டறிக்கையாகவும் அடித்து மக்களுக்கு வழங்குங்கள் -ஆசிரியர்) | ||||||||
| ||||||||
Popular Posts
-
புத்தாண்டு தீர்மானங்கள்! க.அருள்மொழி . 2012 டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் அழியப்போகிறது என்ற புரளியால் ஏற்பட்ட பதட்டமெல்லாம் போய் அடுத்த ...
-
மனம் வெளுக்கட்டும் க.அருள்மொழி இனக்கலவரம் எனும்போதெல்லாம் மனக்கலவரம்! சாதிச் சகதியில் மூழ்கிப்போன மனக் கறையை எந்த வெள்ளாவியில் வெ...
-
அறிஞர் சொன்னது தோல்வி என்பதே கிடையாது ! ஒவ்வொரு முறை தவறும்போதும் இதைச் செய்வதற்கான வழி இதுவல்ல எனத் தெரிந்து கொண்டேன் ...
-
வலைகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள் க. அருள்மொழி இன்று கணினியும் இணைய தளமும் இல்லையென்றால் உலகமே இயங்காது என்ற அளவிற்கு அவற்றின் பயன்பாட...
-
You are here: Home மதம் பிடித்து அலையாதீர் மதம் பிடித்து அலையாதீர் - க.அருள்மொழி...
-
விடுதலை வேட்கை க.அருள்மொழி அரசியல் விடுதலை அந்நியனிடமிருந்து ஆகஸ்ட் 1947 -ல் உள்ளூர் விடுதலை எப்போது உச்சி குடுமிகளிடம...
-
சித்தர் பாடல்கள் நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே மோசம்பொய் புனைசுருட்டு முற்றில...
Sunday, December 19, 2010
ஏமாறாதே! ஏமாற்றாதே!!
Thursday, October 28, 2010
பிரச்சாரம்
பிரச்சாரம்
மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.விடுதலை, 5.1.1972
Tuesday, October 26, 2010
மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!
மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!
பாரிஸ், அக். 26- பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் மூன்றாம் மாடியில் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அதிகாலை அவர்கள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தை பசியால் அழுதது.
ஆவி பயத்தில் மாடியில் இருந்து குதித்த 11 பேர்- இறந்தது குழந்தை
உடனே அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆடை அணியாத நிர்வாண நபர் ஒருவர் குழந்தைக்கு பால் கொடுக்க பால் புட்டியுடன் எழுந்து சென்றார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அழும் குழந்தையை நோக்கி வந்தார். சுவர் நிழலில் நிர்வாண நபரின் உருவம் ஆவி (பேய்) போன்று தெரிந்ததாம். இதனால் பயந்த அவரின் மனைவி பேய்... பேய்... என அலறினார். இதனால் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் அலறியடித்தபடி பரபரப்புடன் எழுந்தனர்.
அப்போது நிர்வாண நபரை அவரது மைத்துனி கத்தியால் குத்தினார். உடனே, அந்த நபர் வீட்டின் முன்புற கதவை டமார் என திறந்தார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரும் உண்மையில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதினராம். எனவே, தப்பிக்க 3-ஆம் மாடியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக 11 பேர் குழந்தைகளுடன் கீழே குதித்தனர். இதில் அனைவரும் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. காயம் அடைந்தவர்களுக்கு கை, கால்கள் மற்றும் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
சிந்திப்பவனே மனிதன்.நீங்கள்?
மதப் பிரச்சாரகர்கள்
மதப் பிரச்சாரகர்கள்...
நாள் முழுவதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழி யில்லாது அலையும் நம் சகோதரர் களைத் திரும்பிப் பார் என்றால், நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள்-தந்தை பெரியார்
தீபாவளி பற்றி...?
தீபாவளி பற்றி...?
காளை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும் பசுங்கன்றுதான் பிறக்கும்! எருமைக் கன்றுக்குட்டி பிறக்காது.விஷ்ணுக் கடவுளின் அவதாரத்துக்கும், பூமிக் கடவுளச்சிக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரப் பிள்ளை?
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் இரண்யாட்சதன் கடலில் ஒளிந்து கொண்டான் எனத் தீபாவளிக் கதை கூறுகிறது!
பூமி தட்டையா? தட்டையாக இருந்தால்தானே சுருட்ட முடியும்? பூமி உருண்டையானது என்கிற அறிவே இல்லாதவனால் எழுதப்பட்டதுதானே தீபாவளிக் கதை!
Sunday, October 24, 2010
Friday, October 22, 2010
|
விடாக்கண்டன்
|
சீனா எங்கே செல்கிறது?
சீனா எங்கே செல்கிறது?
கம்யூனிஸ்ட் நாடு என்று முத்திரை குத்திக் கொள்ளும் சீனா திசை தடுமாறி எங்கேயோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. பொருளா தாரக் கண்ணோட்டத்தில் முதலாளித்துவத் திசையில் அது செயல்படுவது ஒருபுறம் இருக்கட்டும்.அடிப்படைக் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களி லிருந்து சிதறிப் போய்விட்டது என்பதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
சீனாவில் மதத் தலைவர்களின் மாநாடு இத்திங்கள் 24, 25 ஆம் தேதிகளில் நடை பெறவுள்ளதாம்.
400 மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் இதில் பங்கேற்க உள்ளனராம். சீன அரசால் நடத்தப்படும் சீன அயல்நாட்டு நண்பர்கள் சங்கம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
இதில் கலந்துகொள்ள வாழும் கலை என்னும் அமைப்பை நடத்தி வரும் சிறீ ரவிசங்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்த நிகழ்ச்சி உதவப் போகிறதாம்.
ஒரு நாட்டின் உறவு ஆன்மிகத்தால்தான் ஏற்படும் என்பது 2010 ஆம் ஆண்டின் மார்க்சியத் தத்துவம் போலும்!
அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்று வந்த - பெங்களூரு வாழும் கலை ஆசிர மத்தின் யோகாசிரியர் அமோல்ஜி, சீனாவில் ஆன்மிக உணர்வு தலை எடுத்திருப்பது குறித்து கூறியுள்ளார்.
பொருள் முதல் வாதத்தை முன்னிறுத்தி சித்தாந்த உணர்வைத் தூண்டி மக்களைப் பக்குவப்படுத்த கடமைப்பட்டுள்ள சீன அரசு - அதற்கு நேர் எதிரான திசையில் ஓடுவது - ருசியாவுக்கு ஏற்பட்ட கதி சீனாவுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தன்னம்பிக்கையை முன்னிறுத்தி - முதலாளித்துவ முதலைகளை முகவரியில்லாமல் ஆக்கவேண்டிய கடப்பாடு உள்ள ஓர் அரசு, ஆன்மிக முதலைக்குத் தீனி போடும் ஒரு வேலையில் இறங்குவது இரங்கத்தக்கதாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பாசிஸ்ட் ராஜபக்சேவுக்குக் கைலாகு கொடுத்ததன்மூலம் சீனாவின் நிறம் சிகப்பு அல்ல என்ற கருத்து ஏற்கெனவே உருவாகிவிட்டது.
மக்களின் மனப்பான்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் சீனா கோட்டை விட்டுவிடக் கூடாது என்று எச்சரிப்பது முற் போக்குச் சிந்தனையாளர்களின் கடமையாகும்.
சீனாவில் ஆன்மிக மாநாடு என்ற தகவல் வந்து அதன் ஈரம் காய்வதற்குள்ளாகவே அடுத்த ஒரு தகவல் - மூடநம்பிக்கையின் கைபிள்ளை யாக சீன அரசு தவழ ஆரம்பித்துள்ளது என்பதாகும்.
4 என்ற எண் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், சீன மொழியில் நாலு என்பது சாவு என்பதுபோல் ஒலிப்பதாகவும், இந்தக் காரணத்தால், வாகனங்களின் எண் பலகையில், அதிர்ஷ்டம் இல்லாத 4 என்ற எண் நீக்கப்படு வதாகவும் வெளிவந்துள்ள தகவல்தான் அது.
எந்த அளவுக்கு செஞ்சீன அரசு பிற்போக் குத்தனத்தின் கடைகோடிக்குச் சென்று இருக் கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இன்னும் சிலர் அங்கு 7 என்ற எண்ணையும் வெறுக்கிறார்களாம்.
உலகின் பல நாடுகளில் 13 என்ற எண்ணை வெறுப்பதுண்டு. அவை எல்லாம் முதலாளித்துவ சாயலை உடையவை.
அய்ரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 13 என்ற எண்ணை விரும்புவதில்லை; 12 ஆவது மாடிக்கு அடுத்து 14 என்று போட்டுக் கொள் வார்களாம். சிலர் 12-க்குப் பிறகு 12-ஏ என்று குறிப்பிடுவதுண்டாம்.
இந்தக் கேடுகெட்ட நிலை சீனாவுக்கும் வரவேண்டுமா? ஏன் இந்த நிலை? வெறும் அரசோடு நின்றுவிட்டு, கட்சியின் சித்தாந்தங் களை, கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் கடமையைச் செய்யத் தவறிய எந்த ஆட்சிக்கும், எந்தக் கட்சிக்கும் இந்த நிலைதான் ஏற்படும் - எச்சரிக்கை!
பெரியார் சொன்னது
பெரியார் சொன்னது
ஆதாரமே இல்லை
சரித்திரத்தை, புராணத்தை எடுத்துக்கொண்டால், பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.விடுதலை, 26.8.1967
Thursday, October 21, 2010
Wednesday, October 20, 2010
| ||||||||||
© Copyright 2010 www.unmaionline.com All rights reserved. |
Email a Friend
XSelect from these web-based feed readers:
No matching services.
.netShoutout
100zakladok
2 Tag
2linkme
7Live7.com
A1‑Webmarks
Add.io
Adifni
Aero
All My Faves
Amazon
Amen Me!
AOL Mail
Arto
Aviary Capture
Baang
Baidu
Bebo
Bentio
BiggerPockets
Bit.ly
BizSugar
Bleetbox
Blinklist
Blip
Blogger
Bloggy
Blogmarks
Blogtrottr
Blurpalicious
Boardlite
Bobrdobr
BonzoBox
Bookmarked
BookmarkingNet
Bookmarky.cz
Bookmerken
Bordom
Box.net
Brainify
Bryderi.se
BuddyMarks
Buzzzy
Camyoo
Care2
Chiq
Cirip
CiteULike
ClassicalPlace
Clickazoo
Cndig
Colivia.de
Connotea
COSMiQ
Delicious
DesignBump
Designmoo
Digg
Diggita
Diglog
Digo
Diigo
Dipdive
DoMelhor
Doower
Dosti
DotNetKicks
Douban
Drimio
Dropjack
Dwellicious
Dzone
Edelight
eKudos
elefanta.pl
Email
Email App
Embarkons
euCliquei
Evernote
extraplay
EzySpot
Fabulously40
Facebook
Fark
Farkinda
FAVable
Faves
favlog
Favorites
Favoritus
Flaker
Floss.pro
Fnews
Folkd
FollowTags
forceindya
Fresqui
FriendFeed
Friendster
funP
fwisp
Gabbr
Gacetilla
Gamekicker
GiveALink
GlobalGrind
Gmail
Google
Google Buzz
Google Reader
Gravee
GreaterDebater
Grono.net
Grumper
Haber.gen.tr
Hacker News
Hadash Hot
Hatena
Hazarkor
Healthimize
Hedgehogs
HelloTxt
Hipstr
Hitmarks
Hot Bookmark
Hotklix
Hotmail
HTML Validator
Hyves
ideaREF!
Identi.ca
ihavegot
Informazione
Instapaper
InvestorLinks
iSociety
iWiW
Jamespot
Jisko
Jumptags
Kaboodle
Kaevur
Kipup
KiRTSY
Kledy
Kommenting
koornk
Laaikit
Ladenzeile
Librerio
Lifestream
Link Ninja
Link-a-Gogo
LinkedIn
LinkShares
Linkuj.cz
Livefavoris
LiveJournal
LockerBlogger
Lynki
Mashbord
Mawindo
Meccho
meinVZ
Mekusharim
Memori.ru
Menéame
Messenger
Mindbodygreen
Mister Wong
Mixx
Moemesto.ru
mototagz
Multiply
myAOL
Mylinkvault
MySpace
N4G
NetLog
Netvibes
Netvouz
NewsTrust
Newsvine
Nujij
OKNOtizie
Oneview
Orkut
Osmosus
Oyyla
PDF Online
PDFmyURL
PhoneFavs
PimpThisBlog
Ping.fm
Planypus
Plaxo
Plurk
PopEdition
Posteezy
Posterous
Prati.ba
Print
PrintFriendly
Propeller
Pusha
Quantcast
Qzone
Read It Later
receeve.it
Reddit
Rediff MyPage
RedKum
Scoop.at
Segnalo
Sekoman
Shaveh
She Told Me
Simpy
Slashdot
SMI
SodaHead
Sonico
Speedtile
Sphinn
Spoken To You
sportpost
springpad
Spruzer
Squidoo
Startaid
Startlap
StoryFollower
Strands
studiVZ
Stuffpit
StumbleUpon
Stumpedia
Stylehive
Surfpeople
Svejo
Symbaloo
TagMarks.de
Tagvn
Tagza
Technorati
TellMyPolitician
The Web Blend
Thinkfinity
ThisNext
Tip'd
Transferr
Translate
Tulinq
Tumblr
Tusul
TweetMeme
Twitter
TwitThis
Typepad
Viadeo
Virb
VisitezMonSite
VKontakte
Vyoom
Webnews
Whois Lookup
Windy Citizen
WireFan
WordPress
Worio
Wykop
Xanga
Y! Bookmarks
Y! Buzz
Y! Mail
Yammer
Yardbarker
Yazzem
Yigg
Yoolink
Yorumcuyum
Youbookmarks
YouMob
Zakladok.net
Zanatic
ZooLoo
Message sent! Share again.
Sending message...
Please enter a valid email address.
More:
Bookmark & ShareX
Make sharing easier with AddThis for Firefox.
Email
Gmail
Google
Facebook
Twitter
Print
MySpace
Favorites
Digg
Delicious
StumbleUpon
More... (287)
Monday, October 18, 2010
மனம் வெளுக்கட்டும்
மனம் வெளுக்கட்டும்
க.அருள்மொழி
இனக்கலவரம்
எனும்போதெல்லாம்
மனக்கலவரம்!
சாதிச் சகதியில்
மூழ்கிப்போன
மனக் கறையை
எந்த வெள்ளாவியில்
வெளுக்க முடியும்?
இந்த ரத்தக்கறை
அடுத்த தலைமுறையையும்
அழுக்காக்கிவிடுமே !
இருபத்தோராம் நூற்றாண்டு
இப்படி இருக்க வேண்டாம்!
இல்லாவிட்டால்
இந்த மனித
இனமே
இருக்க வேண்டாம்!
viduthalai
விடுதலை வேட்கை
க.அருள்மொழி
அரசியல் விடுதலை
அந்நியனிடமிருந்து
ஆகஸ்ட் 1947 -ல்
உள்ளூர் விடுதலை எப்போது
உச்சி குடுமிகளிடமிருந்து ?
சமூக விடுதலை வேண்டும்
சங்கர மட
சனி பகவான்களிடமிருந்து
மூளைக்கு விடுதலை வேண்டும்
மூடப்பழக்கங்கங்களிடமிருந்து
பத்திரிகை பெண்ணுக்கு
விடுதலை வேண்டும்
பார்ப்பனர்களிடமிருந்து
சாமியாடும் சினிமாவிலிருந்து
சனங்களுக்கு விடுதலை வேண்டும்
சமூக நீதி திட்டங்களுக்கு
(அ)நீதி மன்றங்களிளிருந்து
விடுதலை வேண்டும்
சாதனைகள் பல செய்ய
வேத விலங்கொடித்து
விடுதலை பெற வேண்டும்
இதற்கெல்லாம்...
தமிழன் கையில்
தந்தை பெரியாரின்
விடுதலை வேண்டும்.
(10 /10 /1993 ல் வெளிவந்த 'விடுதலை' ஞாயிறு மலரில் வெளி வந்த கவிதை)
Subscribe to:
Posts (Atom)