Popular Posts

Sunday, October 24, 2010

சித்தர் பாடல்கள் 


நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீராகும் மேனியே. 

                         -                                                 -சிவவாக்கியர்

No comments:

Post a Comment